கடலூரில் 12ம் வகுப்பு மாணவன் ஜீவா குத்திக்கொலை.. தவறான உறவுக்கு அழைத்தது தான் காரணமா?

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:02 IST)
கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று 12ம் வகுப்பு மாணவன் ஜீவா, ஆனந்த் என்பவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலைக்கு தவறான உறவுக்கு அழைத்தது காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
ஜீவாவின் சகோதரியை ஆனந்த் காதலித்து வந்ததாகவும், அதற்கு ஜீவா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் கடந்த 2 நாட்களாக சகோதரியின் செல்போனை, ஜீவா வாங்கி வைத்திருந்ததால், ஆத்திரத்தில் ஆனந்த் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
6 மாதத்திற்கு முன்பு, ஜீவாவை ஆனந்த் தவறான உறவுக்கு அழைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவறான உறவுக்கு அழைத்தது குறித்து ஆனந்தின் குடும்பத்தாரிடம் ஜீவா கூறியதும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments