Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டி மீன்பிடித்த 11 இலங்கை மீனவர்கள் கைது: இந்திய ராணுவம் அதிரடி

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (13:30 IST)
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது சிங்கள ராணுவ படை கைது செய்து வரும் நிலையில் தற்போது இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 இலங்கையைச் சேர்ந்த 11 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கடலோர காவல் படையினர் கைதுசெய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த 16 மீனவர்களையும் காக்கிநாடாவில் சேர்ந்த கடலோர படையினர் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலோர காவல்படையினர் எச்சரிக்கை செய்ததாகவும் எச்சரிக்கையும் மீறி தொடர்ந்து அவர்கள் மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments