10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (16:03 IST)
கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
 
நவம்பர் 19 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்றும் தேர்வு முடிவுகளை தேர்வு எழுதியவர்கள் ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வர்களின் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments