Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண்! – தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:47 IST)
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் முன்னதாக வெளியான நிலையில் அசல் மதிப்பெண் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ஆல்பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை ஆன்லைனில் பிரிண்ட் எடுத்து அட்மிசன் பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

தற்போது அசல் மதிப்பெண்களை அக்டோபர் 4 முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments