Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் 10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:33 IST)
சமீபத்தில் தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதையடுத்து,  10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

விரையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும்,  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இல்லை, தற்போதைய நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments