Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (18:54 IST)
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை வெளியாகும் முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான dge.tn.gov.in என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதின்றாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடுவுகள் வரும் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments