Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பெண்களுக்கு வளைகாப்பு… திருப்பூரில் நடந்த சமூக நல விழா!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:23 IST)
திருப்பூரில் சமூகநலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் விழாவுக்கு தலைமை வகித்தார். பின்னர் பேசிய அவர் தமிழக அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் கர்ப்பிணி பெண்கள் அரசின் எல்லா சலுகைகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments