Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கல்குவாரி விபத்து: நிவாரண நிதியை அறிவித்தார் முதல்வர்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (13:38 IST)
நெல்லையில் நிகழ்ந்த கல்குவாரி விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண உதவியை அறிவித்துள்ளார் 
 
நேற்று நெல்லை கல்குவாரியில் இருந்து பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் 300 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராட்சத எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவ தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அரக்கோணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments