Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் - ஜெயலலிதா

Webdunia
புதன், 14 மே 2014 (18:09 IST)
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுதா‌ன் எ‌ந்த முடிவையு‌ம் எடு‌க்க முடியு‌ம் எ‌ன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
கொடநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஜெயலலிதா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். 
 
நாட்டின் சாதாரண குடிமகனைப் போலவே நானும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறேன். முடிவுகள் தெரியாத நிலையில் என்னால் முடிவு எதுவும் எடுக்க முடியாது. முடிவுகள் வெளியான பிறகு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். 
 
மேலும், 3வது அணி அமையுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, தற்போதைய நிலையில் எதையும் கூற முடியாது என்று பதிலளித்தார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments