அதிகரித்தது பயணிகள் பயணம்: விமான எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:01 IST)
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து மீது பல கட்டுப்பாடுகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதம் முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதால், விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த வாரம் 100 விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments