Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா ஞாயிற்றுக்கிழமையும் டாஸ்மாக் லீவ் – குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (18:03 IST)
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கை ஆகஸ்ட் மாதம் முழுவதும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் லாக்டவுன் இருக்கும் என்றும் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5 ஞாயிற்றுக் கிழமை இருப்பதால் குடிகாரர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments