Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழியைச் சந்தித்த அழகிரி! ஆறுதல் கூறினார் கனிமொழி

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2014 (13:42 IST)
நேற்று காலை மு.க. அழகிரி சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியைச் சந்தித்துள்ளார்.
 
கனிமொழி மு.க.அழகிரிக்கு ஆறுதல் கூறியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தலைவரின் முடிவுக்கு எதிராக எந்த விமர்சனமும் வேண்டாம் என்றும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்வேண்டாம் என்றும் தா அப்பாவிடம் பேசி சரி செய்கிறேன் என்றும் கனிமொழி கூறியதாக தெரிகிறது.
 
எதிரிகளை ஆதரிக்கவேண்டாம், திமுகதான் நிரந்தரம் எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று, தலைவரின் நிழலில்தான் நாம் இருக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

11 வயது சிறுமிக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அரைவேக்காடு அண்ணாமலையை கண்டிக்கிறோம்! மன்னிப்பு கேள்! – அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்!

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் நீட்டிப்பு இல்லை..! தலைமை நீதிபதியிடம் முறையிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா பெயரில் விண்ணப்பம்: அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் தமிழகம் வரும் மறுநாள் டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

Show comments