Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியில் பங்கு பெறாமலே அழகிப் பட்டம்

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (01:38 IST)
இன்றைய இளைய கவிஞர்களும் சரி, அந்த காலத்து புலவர்களும் சரி, காதல் என்றால் கவிதைகளை மழையாக பொழிந்துவிடுகிறாகள். அதுவும் சுவையாக. இனி ஒரு காதல் கவிதையை சுவைப்போம் மிக அழகாக.
 

 
மழை பெய்யாமலே மண் 
 
வாசம் வருகிறது...!
 
உன் பாதம் மண்ணில் 
 
பட்டவுடன்...!
 
உன் மவுனம் தான்
 
உனக்கு அழகு என்றேன்
 
அதனால், 
 
சிலையாகவே மாறிப்போனாய்
 
எனக்காக...!
 
போட்டியில் பங்கு
 
பெறாமலே அழகிப்
 
பட்டம் வென்றுவிட்டாய் 
 
என்னிடம்...!
 
நமது திருமணத்திற்கு
 
துணைப் பெண்ணாய் 
 
அந்த நிலவையே 
 
அழைக்கிறேன்....!
 
உன் அழகிற்கு
 
இணையாக...!
 
-: ரா.பிரவீன் குமார்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments