Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கவிஞனின் பணி கவிதை எழுதுவது மட்டுமல்ல
சுரேஷ் வெங்கடாசலம்
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (14:27 IST)
வியட்நாம் நாட்டுப் போராளியும் அந்நாட்டின் அதிபராக இருந்தவருமான ஹோ-சி-மின் எழுதிய உலகப் புகழ் பெற்ற கவிதை.
முன்பெல்லாம் கவிஞர்கள்
பனித்துளியின் அழகு
மென்மையான பூக்கள்
ஜொலிக்கும் வெண்ணிலா
ஓடிவரும் தென்றல்
பாய்ந்து வரும் ஆறுகள்
கொட்டும் மழைத்துளிகள்
பசுமை எழில் கொஞ்சும் மலைகள்
என இயற்கையின் அழகைப் புகழ்ந்து பாடினர்
ஆனால் இன்று,
எஃகு இரும்பு பேன்ற உறுதிமிக்க போராட்ட வாழ்க்கையே
நமது கவிதைகளின் கருப்பொருள்
இன்று, கவிஞர்களின் பணி
கவிதை எழுதுவது மட்டுமல்ல
போராட்டத்தை
தலைமை ஏற்று நடத்தவும் வேண்டும்.
ஹோ-சி-மின்
தமிழில்: சுரேஷ் வெங்கடாசலம்
வியட்நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மக்களின் ஷோசலிசப் புரட்சியை தலைமை ஏற்று நடத்தியவர் ஹோ-சி-மின். சோஷலிச வியட்நாமின் அதிபராக இருந்தவர்.
வியட்நாமின் விடுதலைக்கு மட்டுமல்லாது, அடிமைத் தனத்திலிருந்து மீள முனைபவர்களுக்கு அவரது கருத்துகள் எப்போதும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!
இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?
கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?
Show comments