Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைக்கூ கவிதை.......!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2015 (22:36 IST)
ஹைக்கூ கவிதை.......!
 
இன்றைய நவீன உலகில் மனிதனுக்கு எத்தனையோ தேவைகள் இருந்தாலும், அவனுக்கு தாயின் தாலாட்டும், கவிதையும் எங்கும் கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாககே உள்ளது. அதனால்தான், கவிதைகள் பல வடிவம் எடுத்து, தற்போது ஹைக்கூ கவிதைகளாக மலர்ந்துள்ளது. இதோ, அதில் ஒரு அழகிய ஹைக்கூ கவிதை.....!
 

 
கோபத்தில் மலரும் அன்பு....!
 
எப்பொழுது 
ஒருவர் மீது
நீ
கோபம் 
கொள்கிறாயே
அப்போதே,
புரிந்துகொள்....!
நீ
அவர்கள்மீது
உயிராய்
இருக்கிறாய்
என்று.....!
முற்போக்கு பெண் கவிஞர்:  எம்.வினிதா

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments