Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் மகளை ஆபாசமாகப் பார்க்கும் தந்தை! மகள் பரபரப்பு புகார்!

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2014 (13:31 IST)
FILE
சென்னையை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தை தன்னை ஆபாசமாகப் பார்ப்பதாக போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கப்பற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி சார் லஸ ் இவருக்கு வயது 61. ஒவர் ஓய்வு பெற்ற பிறகு தினமும் மது அருந்திக் கொண்டும் டிவியில் ஆபாசப்படம் பார்ப்பதுமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது 21 வயதான மகள் தன்னையும் தன் தந்தை ஆபாசமாகப் பார்க்கிறார் என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதாவது குடிபோதையில் தன்னை மகளாக அவர் பார்க்காமல் ஆபாசமாகவே பார்க்கிறார் இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் போலீஸில் புகார் கொடுக்க, தற்போது சார்லஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments