Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தூதரை நாடு கடத்துமாறு ஜெயலலிதா கோரிக்கை

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2013 (16:44 IST)
இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரி யவ ாசத்தை நாடு கடத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 71 சதவீதத்தினர் வட இந்திய தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே, ஆகையால் இந்தியா 71 சதவீத சிங்கள மக்களுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒருங்கினைந்த இந்தியாவில் இன பிரிவை உண்டு செய்யும் முறையில் பேசினார்.

பிரசாத் காரியவாசத்தின் இந்த கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாக இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்தை நாடு கடத்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது எனவும் ஜெயலலிதா கோரியுள்ளார்.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments