Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக தொடரும் ராமேஸவ்ரம் மீனவர்கள் போராட்டம்

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2013 (11:17 IST)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் ஐந்தாயிரம் மீன்பிடித் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, 900 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. மீன்பிடித் தொழில் தொடர்பான கடைகள் மற்றும் நிறுவனங்கள் கடந்த இரு நாட்களாக மூடப்பட்டுள்ளன.

மீனவர்களின் போராட்டத்தினால் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments