Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஈ‌ஸ்வரா மரு‌த்துவமனை‌‌க்கு சீ‌ல் வை‌த்தது த‌மிழக அரசு

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2012 (14:41 IST)
மதுரை‌யி‌ல் ஓரிரு நா‌ளி‌ல் ‌திற‌க்க‌ப்பட இரு‌ந்த ஈ‌ஸ்வர‌ா எ‌ன்ற த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌க்கு த‌மிழக அரசு ‌திடீரென ‌‌சீ‌ல் வை‌த்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மதுரை த‌ல்லாகுள‌த்‌தி‌ல் பல கோடி ரூபா‌ய் செல‌வி‌ல் டா‌க்ட‌ர் ‌ஜி.எ‌ம்.பர‌த்குமா‌ர் எ‌ன்பவ‌ர் ‌‌பிரமா‌ண்டமான மரு‌த்துவமனை க‌ட்டியு‌ள்ளா‌ர். இ‌ந்த மரு‌த்துவமனை ஓ‌ரிரு நா‌ளி‌ல் ‌திற‌க்க‌ப்பட உ‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மாநகரா‌ட்சி‌யி‌ன் உ‌‌ள்ளூ‌ர் ‌தி‌ட்ட‌க்குழு‌வி‌ட‌‌ம் அனும‌தி பெறாம‌ல் 6 மாடி க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டதாக புகா‌ர் எழு‌ந்ததையடு‌த்து மரு‌த்துவமனை‌யை ‌சீ‌ல் வை‌‌க்க கலெ‌க்ட‌ர் உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இதையடு‌த்து, ஈ‌ஸ்வரா மரு‌த்துவமனை‌க்கு இ‌ன்று ச‌ெ‌ன்ற மாநகரா‌ட்‌சி அ‌திகா‌ரிக‌ள் ‌சீ‌ல் வை‌த்து பூ‌ட்டின‌ர். மேலு‌ம் ‌ஸ்கே‌ன், எ‌க்‌‌ஸ்ரே கரு‌விகளை அறை‌யி‌ல் வை‌த்து பூ‌ட்டிய ‌அ‌திகா‌ரிக‌ள், க‌ட்டுமான பொரு‌ட்க‌ள், சாதன‌ங்களை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments