Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் பயங்கர தீ விபத்து

Webdunia
திங்கள், 26 மார்ச் 2012 (10:43 IST)
கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அருகே கோ-ஆப்டெக்ஸ் உள்ளது. மேலும், அந்த இடத்தில் சில கடைகளும் உள்ளன.

இந்நிலையில், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் அதனருகே உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, நான்கிற்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments