Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெயில்வே பாதுகாப்பு படை சட்டம்: ஜெயலலிதா எதிர்ப்பு

Webdunia
புதன், 29 பிப்ரவரி 2012 (00:48 IST)
புதிதாக கொண்டு வரப்படும் ரெயில்வே பாதுகாப்பு படை சட்டத்தை ரத்து செய்ய ரெயில்வே அமைச்சகத்துக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் எனக்கோரி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments