Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத் தடுப்பு மையம்; ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2012 (00:08 IST)
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் குறித்து மாநில முதல்வர்களிடம் மத்திய அரசு உடனடியாக கலந்தாலோசனை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவை மாநில அரசுகளின் கைகளில் இருக்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக மாநிலங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மற்ற முதல்வர்களுக்கும் இது குறித்து வலியுறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments