Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் - வைகோ
Webdunia
சனி, 5 நவம்பர் 2011 (11:45 IST)
கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் 19வது நாளாக இன்று நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வைகோ வைகோ தலைமை தாங்கியுள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதப் பந்ததில் பேசிய வைகோ, கூடங்குளம் போராட்டத்தை மத்திய அரசு கொச்சைப்படுத்தாக குற்றம்சாற்றினார்.
கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று புகார் கூறிய வைகோ, அணுஉலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பணம் பெற்றுக் கொண்டு பாதிரியார்கள் போராட்டம் செய்வதாக கூறுவதற்கு வைகோ கண்டனம் தெரிவித்தார்.
கூடங்குளம் போராட்டத்தை அன்னியசக்திகள் தூண்டுவதாக மத்திய அரசு கூறுவது தவறு என்று வைகோ கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments