Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
22 பேர் குடும்பங்களுக்கு வைகோ இரங்கல்
Webdunia
புதன், 8 ஜூன் 2011 (16:17 IST)
பேருந்து விபத்தில் பலியான 22 பேரின் குடும்பத்தினருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அருகில் நடுநிசி வேளையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பயணிகள் பலர் தீயில் கருகி துடிதுடித்து மாண்டனர் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும் துக்கமும் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அதிகமாக சாலை விபத்துகள் நாள்தோறும் நடப்பதும் பலர் உயிர் இழப்பதும் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. சாலைகளில் வாகனங்களைக் கண்மண் தெரியாத வேகத்தில் ஒட்டுவதும் இன்னும் பல்வேறு காரணங்களினாலும் கோரமான விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுகிறவர்கள் பூரண நலமடைய விழைகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments