Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை படிப்படியாகக் குறையும் - சென்னை வானிலை

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2010 (18:07 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கே ஆந்திராவை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், ஆந்திர கடலோர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதால் தென் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments