Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல்: அ.தி.மு.க வெற்றி உறுதி-ஜெ.

Webdunia
புதன், 16 டிசம்பர் 2009 (18:45 IST)
காஞ்சிபுரம்: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வந்தவாசி தொகுதியில் பிரசாரத்திற்கு இடையே காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் கூறினார்.

வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு சென்ற போது மக்களிடையே நல்ல வரவேற்பைக் காண முடிந்தது. தி.மு.க., ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

எனவே 2 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. தி.மு.க.-வினர் தோல்வி பயத்தில் வன்முறையை தூண்டி விடுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை.. திருப்பதியில் கட்டுக்கடங்கா கூட்டம்..!

நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. மழையும் பெய்ய வாய்ப்பு என தகவல்..!

மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. 14 தமிழக மீனவர்கள் காயம்..!

கோவா கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல். பரிதாபமாக பலியான 6 பேர்!

நாளை நடைபெறுகிறது நீட் தேர்வு.. மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்..!

Show comments