Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்த மறுத்தால் இலங்கையுடன் உறவு துண்டிப்பு : ‌பிரதமரு‌க்கு கருணாநிதி தந்தி

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (10:59 IST)
போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்தால், அந்த நாட்டுடன் உறவை துண்டித்துக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி அவசர தந்தி அனுப்பி உள்ளார்.

இது தொட‌ர்பாக நேற்‌றிரவு கருணாநிதி அனு‌ப்‌பியு‌ள்ள அவசர த‌ந்‌தி‌யி‌ல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் விடுத்துள்ள வேண்டுகோளை நன்றியுடன் வரவேற்கிறோம். இந்த போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இலங்கையுடன் அனைத்து தூதரக உறவுகளையும் இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும் எ‌ன்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments