Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 30 பேர் உரிமம் ரத்து

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (12:16 IST)
கோபிசெட்டிபாளையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 30 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம ், கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் பழனிவேலு தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 223 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதில் வரியாக ரூ.4 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 550 ரூபா‌ய் அ பரா தம் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 21 பேரின் ஓட்டுனர் உரிமமும், உயிருக்கு தீங்கு ஏற்படும் விதத்தில் வாகனம் ஓட்டிய 9 பேர் ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments