Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்துக்குமரன் சாவுக்கு இந்திய அரசுதான் பொறுப்பு: திருமாவளவ‌ன்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (17:23 IST)
முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் எ‌ன்று கூ‌றிய ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன், முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

webdunia photoFILE
சென்னையில் இ‌ன்று செய்தியாளர்களிடம் பேசிய அவ‌ர், ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமர‌ன் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது எ‌ன்றா‌ர்.

சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றிய ‌திருமாவள‌வ‌ன், தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது, அந்த அளவுக்கு இந்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது எ‌ன்றா‌ர்.

முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌‌திருமாவள‌வ‌ன், முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் எ‌ன்று கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌‌றினா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments