Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3 பேர் உடல் கருகி பலி

Webdunia
ஞாயிறு, 25 ஜனவரி 2009 (14:48 IST)
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.

மடிப்பாக்கத்தில் கட்டுமானப் பகுதி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசையில் கணவன், மனைவி அவர்களது 3 குழந்தைகளும் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் கணவனும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த மனைவியும், மற்றொரு குழந்தையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Show comments