Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்க‌ள் 22 பே‌ர் இல‌ங்கை ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (10:35 IST)
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் ‌ பிடி‌த்து‌ச் செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்படு‌த்‌த‌ப்ப‌ட்டு சிறை‌யி‌ல் அடை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டணத்தில் இருந்து 4 படகுகளில் 18 மீனவர்களும், ஜெகதாபட்டிணத்தில் இருந்து ஒரு படகில் 4 மீனவர்களும் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments