Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ஆர்ப்பாட்டம்

Webdunia
இல‌ங்கை‌க்கு இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணியை அனு‌ப்ப‌க் கூடாது எ‌ன்று கோ‌ரி சமூக‌‌நீ‌தி பேரவை சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌‌‌ட்ட‌ம் ந‌டைபெ‌ற்றது.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் முன்பு நட‌ந்த இ‌ந்த ஆர்ப்பாட ்ட‌த்‌தி‌‌ல் சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு, வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கலந்து கொண்டனர்.

அ‌ப்போது, இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது எ‌ன்று‌ம் இலங்கையில் நடைபெறும் போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எ‌ன்று‌ம் கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

மேலு‌ம், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா, இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொழிக்க தமிழன் செத்து மடியும் இலங்கைதான் கிடைத்ததா? என்று கோஷங் க‌ள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி ன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments