Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானை மிதித்து பெண் சாவு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (11:40 IST)
ஈரோடு அருகே காட்டுயானை மதித்து பெண் ஒருவ‌ர் ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

ஈரோடு அருகே உள்ளது பவானிசாகர் அணை. இங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காட்டுபகுதியில் சுமார் 65 வயது மதிக்கதக்க பெண் ஒருவ‌ர் இறந்து கிடந்தார். இது குறித்து பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்த பெண் உட‌ல் அழுகிய நிலையில் இருந்தது. சுமார் ஆறு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என தெர ி யவந்தது. அருகில் காட்டு யானை வந்து சென்றதற்கான அறிகுறிகள் இருந்தது.

இதனால் யானை மிதித்து அந்த பெண் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments