Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு பாராட்டு சா‌ன்‌றித‌‌‌ழ்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (11:40 IST)
ஈரோடு : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி யத‌ற்காக அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது அரியப்பம்பாளையம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 2008-09ஈம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளனர்.

இதை பாராட்டி அரியப்பம்பாளையம் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்த சான்றிதழை ஈரோடு மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் மகேசன்காசிராஜன் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.சி.பி.இளங்கோ மற்றும் செயல்அலுவலர் பி.கந்தசாமி ஆகியோரிடம் பாராட்டு சான்றிழை வழங்கினார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments