நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன், திராவிட தமிழர் இயக்க பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், டி.மூர்த்தி ஆகியோர் திருமாவளவனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.