Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

Webdunia
வியாழன், 15 ஜனவரி 2009 (16:09 IST)
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜனவரி 15ஆம் தேதி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மாவட்ட மேயர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தலைவர்கள், அமைச்சர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments