Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அகதிகள் முகா‌மி‌ல் திடீர் ஆய்வு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் மற்றும் பவானிசாகரில் இலங்கை அகதிகள் முகாம் உ‌ள்ளத ு. இந்த முகாம் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அகதிகள் நாள்தோறும் இப்பகுதியில் உள்ள விவசாய கூலி மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்றுவிட்டு மாலையில் முகாமிற்கு வந்துவிடுவார்கள்.

இவர்கள் இங்குள்ள வருவாய் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு கையெழுத்து போட்டுவிட்டுத்தான் முகாமைவிட்டு வெளியே செல்லமுடியும்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி மாயகிருஷ்ணன் திடீரென இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்தார். முகாமில் ஏற்கனவே இருக்கும் மக்கள் சரியாக உள்ளார்களா புதிய நபர்கள் யாராவது ஊடுருவி உள்ளார்களாக என ஆய்வு செய்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments