அதன்பிறகு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது பொது வழி என்றும் வாகன பவனி கொண்டு செல்ல அனுமதியும் பெறப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின்படி அது பொதுப்பாதை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திருவிழா நடத்த முயன்ற போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் அது குறுகிய பாதை என காரணம் கூறி மீண்டும் காவல்துறையால் தடை விதிக்கப்பட்டது. எனவே பிள்ளையார்புரம் மக்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.