Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலத்தில் வாகனங்கள் எரிப்பு; பதற்றம்

Webdunia
ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (11:46 IST)
இடைத்தேர்தல அறிவிக்கப்பட்டுள்ள திருமங்கலம் தொகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வன்முறையில் 22 வாகனங்கள் சேதமடைந்தன. மோதல் காரணாக அரிவாளால் வெட்டப்பட்ட ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு. க, தி.மு.க, தே.மு.தி.க. என மும்முனைப் போட்டி நிலவும் திருமங்கலம் தொகுதியில் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் பல இடங்களில் இன்று அதிகாலை வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. இதில் அ.தி.மு.க.வினரின் 21 வாகனங்களும், தி.மு.க.வினரின் ஒரு வாகனமும் சேதமடைந்தது. இதன் காரணமாக அத்தொகுதியில் பதற்றம் நிலவுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments