Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ‌லி கடவு‌ச்‌சீ‌ட்டு: 2 பே‌ர் கைது

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (13:17 IST)
சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் இரு‌ந்து போ‌லி கடவு‌ச் ‌சீ‌ட்டு மூல‌ம் ‌திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் வ‌ந்‌திற‌ங்‌கிய இர‌ண்டு பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

அவ‌ர்க‌ளிட‌ம் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல், ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ஆ‌ர்.எ‌ஸ்.ம‌ங்கல‌த்தை சே‌ர்‌ந்த ‌நிஜாமு‌‌தீ‌ன் (27), தேவ‌க்கோ‌ட்டையை சே‌ர்‌ந்த இளையராஜா எ‌ன்பது தெ‌‌ரியவ‌ந்தது.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் இருவரு‌ம் உ‌ள்ளூ‌ர் காவ‌ல்துறை‌யிட‌‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments