Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்‌சிபுரத்தில் இடிதாக்கி 3 பேர் பலி!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (15:59 IST)
கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் வய‌லி‌ல் வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்த ஒரே குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌ர் இடிதா‌க்‌கி உ‌‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

காஞ ்‌சிபுர‌‌ம் மாவ‌ட்ட‌ம் ஊ‌த்து‌க்காடு ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த ப‌த்து பே‌ர் அ‌ங்கு‌ள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது இடியுட‌ன் கூடிய பல‌த்த மழை பெ‌ய்தது. இ‌தி‌ல் ‌மி‌‌ன்ன‌ல் தா‌க்‌‌கி 7 பேர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். உடனடியாக அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு முருகன் (40) அவரது மனைவி பத்மாவதி (35) இவர்களது மகள் நிர்மலா (18) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments