Webdunia - Bharat's app for daily news and videos

Install App

து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு வா‌லிப‌ர் த‌ற்கொலை!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (14:02 IST)
நாக‌ர்கோ‌வி‌ல் அருகே குடு‌‌ம்ப தகராறு காரணமாக வா‌லிப‌ர் ஒருவ‌ர் து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌‌ண்டா‌ர்.

க‌ன்‌னியாகும‌ரி மா‌வ‌ட்ட‌ம், நாக‌ர்கோ‌யி‌ல் அருகே உ‌ள்ள வெ‌ட்டூ‌ர்‌னிமட‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர் செ‌‌ந்‌தி‌ல்குமா‌ர் (44). இவ‌ர் குடு‌ம்ப ‌பிர‌ச்சனை காரணமாக இ‌ன்று காலை த‌ன்னை‌த் தானே து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

அவரது உட‌ல் நாக‌‌ர்கோ‌‌வி‌ல் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனு‌ப்பப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments