Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயற்சி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (17:15 IST)
ஈரோட்டில் 1400 காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஈரோடு அடுத்துள்ளது எழுமா‌த்தூர். இங்கு 25 ஏக்கர் பரப்பளவில் காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும் மைதானம் உள்ளது. இங்கு ஒவ்வொறு வருடமும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சிறப்பு பயிற்சி கடந்த மாதம் 25 நாட்களாக நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் காவலர்கள் துப்பாக்கிகளை கையாளும் திறன், பிரித்து சேர்ப்பது, குறிப்பிட்ட இலக்கை குறிவைத்து சுடுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1180 காவலர்கள் இந்த பயிற்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு ஆயுதப்படை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடராஜன், ஆய்வாளர் நாகிரெட்டி சேகர் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். தற்போது 1400 காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி மற்றும் தானே இயக்கும் திறன்கொண்ட துப்பாக்கி மற்றும் தற்போதைய நவீன ரக துப்பாக்கிகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

Show comments