Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (17:49 IST)
தென் மேற்கு வங்கக்கடலில் தமிழகம் மற்றும் இலங்கை கரைக்கு அப்பால் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இ‌ன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

Show comments