ஸ்ரீலங்காவில் அமைதி நிலவ வாய்ப்பே இல்லை : ரணில் விக்கரமசிங்கே

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2007 (14:05 IST)
ஸ்ரீலங்காவில் அமைதியான சூழ்நிலை நிலவ வாய்ப்பே இல்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் வழியில் சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவில் தற்போது ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருவதாகவும், மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக அதிபர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நார்வே குழுவின் அமைதி பேச்சுவார்த்தை குறித்து அதிபரிடம் கேட்டறிய வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி!.. வாலிபருக்கு 23 மாதங்கள் சிறை!...

வலைவிரிக்கும் விஜய்!.. யோசிக்கும் ராகுல்!... அப்செட்டில் ஸ்டாலின்!...

பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு!. 50க்கும் மேற்பட்டோர் பலி!..

ஒரே நாளில் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள்!.. சி.டி.நிர்மல் குமார் பேட்டி...

உபேர், ஓலா, ரேபிடோ ஓட்டுனர்கள் நாளை ஸ்டிரைக்!..

Show comments