மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

Webdunia
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 90,000 ஆயிரம் முதல், 1,00,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகரித்திருப்பதால அணையின் முழு கொள்ளவான 120 அடியை அணை எட்டியுள்ளது.

இதனால், டெல்லா பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயேசுவின் அடக்க துணியில் இந்திய டி.என்.ஏ!.. ஆய்வில் ஆச்சர்ய தகவல்...

600 கோடி மோசடி!.. தவெக வேட்பாளருக்கு சம்மன்!.. விஜய்க்கு சிக்கல்!...

தனக்கு தானே விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. மனைவி கொடுமை காரணமா?

தன்னுடைய பிரச்சனையை கூட எழுதி படிக்கிற ஒரே ஆள் விஜய்தான்!. நெட்டிசன்கள் ட்ரோல்!..

12 மணிக்கு மேல் தலைகீழாக மாறிய பங்குச்சந்தை.. 1400 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ் 185 புள்ளிகள் ஏற்றம்..!

Show comments