மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

Webdunia
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 90,000 ஆயிரம் முதல், 1,00,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகரித்திருப்பதால அணையின் முழு கொள்ளவான 120 அடியை அணை எட்டியுள்ளது.

இதனால், டெல்லா பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை பழி வாங்கிய ஜெயலலிதா!. எஸ்.ஏ.சி சொன்ன பகீர் தகவல்..

தவெகவுக்கு வந்தா அது காங்கிரஸுக்கு நல்லது!.. விஜய் அப்பா எஸ்.ஏ.சி பேட்டி!..

காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை!.. பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவரும் திமுக!...

ஓட்டுக்கு காசு கொடுக்கலாம்!!. டிக்கெட் அதிகமா வித்தா ஊழலா?!., விஜய்க்கு ஆதரவாக மன்சூர் அலிகான்!...

அதிமுக, திமுக, தவெக.. மூனு பக்கமும் காய் நகர்த்தும் ஓபிஎஸ்.. நடப்பது என்ன?...

Show comments