Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொரோசேவிச்சை வீழ்த்தினார் ஆனந்த்

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (10:03 IST)
பிரான்சில் நடைபெறும் ஆம்பர் பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் அதிவேக செஸ் தொடர் 5ஆவது சுற்று அதிவேகப்பிரிவில் மொரோசேவிச்சை விஸ்வ நாதன் ஆனந்த் வீழ்த்தினார். இதன் மூலம் 2ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் அரோனியன் உள்ளார்.

அதிவேக செஸ் போட்டியில் மொரோசேவிச்சை வீழ்த்திய ஆனந்த் பிளைன்ட்ஃபோல்ட் போட்டியில் இவரிடம் தோல்வி தழுவினார். இதன் மூலம் பிளைன்ட்ஃபோல்ட் பிரிவில் 2வது தொடர் தோல்வியை ஆனந்த் சந்தித்துள்ளார்.

5 ஆவது சுற்று முடிவில் பிளைன்ட்ஃபோல்ட், அதிவேக செஸ் பிரிவு இரண்டிலும் சேர்த்து ஆனந்த் 5.5 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார்.

ஆனால் பிளைன்ட்ஃபோல்ட் பிரிவில் ஆனந்த் 10ஆவது இடத்தில் உள்ளார்.

வாஸ்ஸிலி இவாசுக்கை வீழ்த்திய அரோனியன் இரண்டு பிரிவிலும் சேர்த்து 6.5 புள்ளிகள் பெற்று தனித்த முன்னிலை பெற்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

Show comments