Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிஸ்பேன்: இந்தியா 56/0 (13)

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (09:48 IST)
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் சி.பி.தொடர் 2வது இறுதிப் போட்டியில் பூவா தலையா வென்ற இந்தியா முதலில் பேட் செய்கிறது. 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்களை எடுத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 29 ரன்களுடனும் ராபின் உத்தப்பா 23 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியில் காயமடைந்த இஷாந்த் ஷர்மாவிற்கு பதிலாக ஸ்ரீசாந் சேர்க்கப்பட்டுள்ளார். வேறு மாற்றங்கள் இல்லை.

ஆஸ்ட்ரேலிய அணியில் பிராட் ஹாக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் கிளார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments