Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீந்தர் சிங் தற்கொலை முயற்சி ?

Webdunia
சனி, 9 ஜூன் 2007 (11:35 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கைகள் அறுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொகைன் என்னும் ஒரு வகையான போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை மணீந்தர் சிங் கைகள் இரண்டும் அறுக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் கிழக்கு டெல்லியில் உள்ள சன்டிமுகுண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

மணீந்தர் சிங் விபத்திற்குள்ளானரா ? அல்லது தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா? என்பது பற்றி இன்னும் தெரிய வில்லை என்றும், ஆனால் ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டி விட்டதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments