Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி- பிரதமருக்கு தொடர்பு இல்லை : பிரதமர் அலுவலகம்

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2013 (18:38 IST)
FILE
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் இந்திய பிரதமருக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்ததாக வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல என கூறப்பட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளை, தொலைத் தொடர்புத்துறையின் பரிசீலனைக்கு பிரதமர் அனுப்பி வைத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பிரதமர் எழுதிய குறிப்புகளை, ஒப்புதல் கடிதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக, பிரதமரும், அவரது அலுவலகமும் ஒப்புதல் அளித்ததன் பேரிலேயே ஆ.ராசா செயல்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாயின.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Show comments